கொலை

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பீச் ரோட்டில் உள்ள சிட்டிகேட் ரெசிடென்சஸ் கூட்டுரிமைக் குடியிருப்பில் 56 வயது ஆடவரைக் கொன்றதாகப் பெண் ஒருவர் மீது மே 9ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ‘எம்.டெக்.’ பயின்று வந்த 22 வயது இளையர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தண்டேலி (உத்தர கன்னடா): கர்நாடக மாநிலம், தண்டேலிக்கு அருகில் உள்ள கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் ரவி குமார் ஷெல்லே -சாவித்ரி தம்பதியின் ஆறு வயது மகன் வினோத் பேச்சுத் திறனற்றவன்.
திருநெல்வேலி: தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் உடல் சனிக்கிழமையன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.